Saturday, 21 December 2013

காதல் என்ன அவலமோ!


ஒரு தலைக் காதலோ!

அது என்னவோத் தெரியவில்லை!
அந்தக் காதலைப் பேசுவோரெல்லாம்
அடையாளமாகச்சுடுகாட்டையே  
விடை காட்டுகிறார்கள் ஏன் அப்படி?
காதல் என்ன அவலம் ஆனதா?
பாவம் ஒரு பக்கமாகக் காதல்
படுவோரெல்லாம் இப்படிப்
பாடுகிறார்களோ!

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment