அய்யாவின் கவிதை பூங்கா
Wednesday, 25 December 2013
நிலவே நீ சற்று நில்.
நிலவே
!
நில்
!
நிலவே நீ சற்று
!
நில்
!
நீயும் அவள் சாயல்தானோ
!
நில்லாதே அதனால் செல்
!
அவள் போல் அழகு
அனைத்தும்
அடியேன் சொந்தம்
.
எவர் கண் பட்டும் எச்சமாகும்
தவறினைச்செய்தும் நீ
அவலங் கொள்ளாதே
!
!
போ
!
போ
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment