Wednesday, 25 December 2013

புதிய நல்வழி123

புதியநல்வழி.1
.
அம்மையப்பர் வணங்கு.. 
ஆசிரியர்க்கு அடங்கு. 
இல்லம் பொருந்து.. 
ஈரடி பற்று. 
உன்னை உள்ளு.. 
ஊர் வாழப் பழகு.. 
எண்ணித் துணி. 
ஏரினை ஏற்று.
ஐந்தொழில் போற்று. 
ஒருமை பேணு. 
ஓய்வினைச்சேமி.
ஔவை கேள்.
அஃறினை காக்க!

கொ.பெ.பி.அய்யா
---------------------------------------------
புதிய நல்வழி!   2

கல்வியைத் தேடு!
காதலை வாழ்த்து!
கிழமை பாராட்டு!
கீர்த்தி நாடு!
குதர்க்கம் தவிர்!
கூடி வாழ்!
கெடுவார் திருத்து!
கேள்வி தெளிக!
கைகளை நம்பு!
கொடுத்து வளர்க!
கோவிலைப் படி!
கௌதமன் பற்று!

கொ.பெ.பி.அய்யா.
----------------------------------
புதிய  நல்வழி!-3

சரித்திரம் பழகு!
சாத்திரம் தள்ளு!
சிறப்புக்கு உயர்க!
சீர்மை தொடர்க!
சுருஙகப் பேசு!
சூதினை ஓழி!
செம்மை மேவு!
சேவை மகிழ்!
சைவம் புசி!
சொர்க்கம் படை!
சோம்பலை மற!
சௌந்தர்யம் துற!

கொ.பெ.பி.அய்யா.
++++++++++++++++++++++++

No comments:

Post a Comment