Saturday, 21 December 2013

நாள நீ முதலாளி.

நாளைய முதலாளி!!

நேரம்பார்க்காதே
பேரம் பேசாதே----நீ
தேரலாம் வினையாளி.

ஆடை நோக்காதே
அழுக்கை நோக்கு---நீ
ஆகலாம் தொழிலாளி.

வேளை பார்ககாதே
வேலையைப் பார்---நீ
நாளைய முதலாளி.

கொ.பெ.பி.அய்யா




No comments:

Post a Comment