அய்யாவின் கவிதை பூங்கா
Friday, 20 December 2013
நிலவை நீ போ போ!
நிலவே நீ போ போ
நிலவே !நில்!
நீயும் அவள் சாயல்!
நில்லாதே செல்!
அவள் போல் அனைத்தும்
அடியேன் சொந்தம்.
எவர் கண் பட்டும்
அவள் எச்சமாகும்
தவறினைச்செய்தும்
அவலங் கொள்ளாதே!
இனி வரவேண்டாம்!
போ !போ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment