தர்மப்படி வாழ்ந்தால் என்ன!
தப்பைத் தப்பாகாது செய்வாயோ!
தவறைத் தவறாகாது செய்வாயோ!
குற்றத்தைக் குற்றமாகாது செய்வாயோ!
வெற்றியும் உண்டோ சொல்!
எதைச் செய்தும் தப்புவாயோ!
எங்கே நீயும் ஒளிவாயோ!
அப்புறம் ஏன் அதைச் செய்வாய்?
அதனால் என்ன நன்மை ஆவாய்?
இன்று நீ கொலை செய்கிறாய்.
நாளை நீயே கொலை யாவாய்.
எத்தனை நாட்கள் வாழ்கிறாய்?
எமனும் உன்னை விடுவானா?
எதைத்தான் சாதித்தாயோ?
இப்புவிதான் நிலையாகுமோ ?
வாழ்வதே கொஞ்ச நாட்கள்.
வாழும் வரைவாழ்ந்து போ.
தர்மப்படி வாழ்ந்தால் என்ன!
தடைகள் உண்டோ சொல்லுங்கள் !
கர்மசுத்தி கடைப்பிடித்தால்
கடவுளின் பிள்ளையாவாய்.
பிறர்க்கின்னா செய்வதால்
பெருமை என்ன காண்பாயோ!
என்ன இங்கு கொண்டு வந்தாய்?
எதை அங்கு எடுத்துச் செல்வாய்?
கொ.பெ.பி.அய்யா .
தவறைத் தவறாகாது செய்வாயோ!
குற்றத்தைக் குற்றமாகாது செய்வாயோ!
வெற்றியும் உண்டோ சொல்!
எதைச் செய்தும் தப்புவாயோ!
எங்கே நீயும் ஒளிவாயோ!
அப்புறம் ஏன் அதைச் செய்வாய்?
அதனால் என்ன நன்மை ஆவாய்?
இன்று நீ கொலை செய்கிறாய்.
நாளை நீயே கொலை யாவாய்.
எத்தனை நாட்கள் வாழ்கிறாய்?
எமனும் உன்னை விடுவானா?
எதைத்தான் சாதித்தாயோ?
இப்புவிதான் நிலையாகுமோ ?
வாழ்வதே கொஞ்ச நாட்கள்.
வாழும் வரைவாழ்ந்து போ.
தர்மப்படி வாழ்ந்தால் என்ன!
தடைகள் உண்டோ சொல்லுங்கள் !
கர்மசுத்தி கடைப்பிடித்தால்
கடவுளின் பிள்ளையாவாய்.
பிறர்க்கின்னா செய்வதால்
பெருமை என்ன காண்பாயோ!
என்ன இங்கு கொண்டு வந்தாய்?
எதை அங்கு எடுத்துச் செல்வாய்?
கொ.பெ.பி.அய்யா .
No comments:
Post a Comment