நிலவை
நம்பலாமா
.
நிலவிலொரு
நிழலிருக்கு
என்னத்
தெரியுமா--ஒரு
கிழவி
வடை சுடுவதாக
கேட்டு
வைத்தோமே!
அது
பழைய கதையாமே!
நமது
பாட்டி கதையாமே!
நிலவந்தக்
கண்ணாடியில்
நிலமகளின்
நிழல்தானாமே!.
இது
புதிய கதையாமே!
ஆனாலும்
நம்பலாமோ!
சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment