Wednesday, 13 May 2020

பிறந்த நாள் வாழ்த்து.

உழவன் மகன் உழவுக்கு:
தலச்சம் புள்ள தமிழுக்கு.
வேளாண்மை நாட்டுக்கு:
விவசாயி தான் முதல்வன்.

சீதேவி தவப் புதல்வன்:
சிரித்தமுகம் தமிழ் முதல்வன்.
பூதேவி பொன் விளைய,
காவேரி காத்த மகன்.

உலகே உனைப் போற்றும்,
நிலவிடும் மனிதம் ஏற்றும்.
கழகத்தின் கண் மணியே!
அழகிய தமிழ் வாழ்த்தும்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment