தண்ணீரைப் போலே
பூமியில் வாழ்க்கை நிலை இல்லை.
தாம்நிரை வாழ்ந்தோம்
என்பதும்-எல்லை
கண்டார் எவரும் இல்லை.
வந்தது முடித்தா ரென்று
வாழ்ந்தாரும் இல்லை.
எதற்காக வந்தோமென்று
அதற்கென்ன செய்தோ மில்லை.
கொண்டது சொந்த மென்று
கொண்டாரும் இல்லை.
எப்படி வந்தோமோ
அப்படித்தான் செல்வோம்.
No comments:
Post a Comment