அவசியம் பேணாமல் அலட்சியப் படுமென்றால்,
விலைவாசி உச்சந் தொடும்,
கலவரங்கள் காட்சிப் படும்.
உணவுப் பொருட்கள் ஒழிக்கப்படும்.
பஞ்சம் பசி பட்டிணிச் சாவும்
அஞ்சி அஞ்சியே மிஞ்சாது அழியும்.
அவசரம் அவசரம் அரசுகள் கவனம்,
ஆராய்ந்து துணிந்து ஆவன செய்வீர்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment