Thursday, 12 December 2024

இறைவனைக் கண்டு கொண்டேன்.

சாமி கும்பிடக் கோவிலுக்கு
ஆசாமி நான் போனேன்.
கோவிலுக்கு முன்னாலே;
குந்தியிருந்த கூட்டம் ஒன்று;
கையேந்திக் கடவு ளென்று;
கெஞ்சுந் தர்மக்குரல் கடக்க:
தர்ம சங்கடம் ஆகி நின்றேன்.
காணிக்கை செலுத்தினேன்.
ஏழைகளின் சிரிப்பிலே:
இறைவனைக் கண்டுகொண்டேன்.

கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment