அய்யாவின் கவிதை பூங்கா
Thursday, 12 December 2024
இறைவனைக் கண்டு கொண்டேன்.
சாமி கும்பிடக் கோவிலுக்கு
ஆசாமி நான் போனேன்.
கோவிலுக்கு முன்னாலே;
குந்தியிருந்த கூட்டம் ஒன்று;
கையேந்திக் கடவு ளென்று;
கெஞ்சுந் தர்மக்
குரல் கடக்க:
தர்ம சங்கடம் ஆகி நின்றேன்.
காணிக்கை செலுத்தினேன்.
ஏழைகளின் சிரிப்பிலே:
இறைவனைக் கண்டுகொண்டேன்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment