ஊருக்குள் சுற்றாதே;
யாருக்குள்ளும் தொற்றாதே;
ஆளுக்குள் ஒளிந்திருக்கும்:
ஆரறிவார் கொரோனாவை!
உறவாடும் உறவுக்கெல்லாம்;
பரவுமே கொரோனாவும்.
உன்னோடு போகாதே!
இந்நாடு தாங்காதே!
உன்னலம் காக்கத்தானே;
தன்னலம் பார்க்காமலே:
கொரோனாவோடு போராடும்;
மருத்துவர்கள் தெய்வமன்றோ!
நான்கு சுவர் வீட்டுகுள்ளே;
நீயிருந்தால் நாட்டுக்குள்ளே;
தீங்கு செய்யும் கொரோனாவும்:
தீண்டாதே பாரெல்லாம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment