ஆணியே புடுங்க வேண்டாம்
ஏணி விட்டு ஓரம் போ!
ஒன்னுமே கிழிக்க வேண்டாம்
சும்மா இருந்தால் போதும்.
எதையாவது உளறினாத்தான்,
இருக்கிறேணு தெரியுமுண்ணா;
கதை சொல்லிக் கொல்லாதீர்:
விதை உளுத்தது முளைக்காது.
பெத்தாங்கலா செஞ்சாங்கலா
சத்தியமா புரியல.
மனச்சாட்சி இல்லாம சிலது
மனுசம் போல திரியிது.
அங்க பாரு இங்க பாருணு
இங்க தான வாழுற.
பாராட்டத்தான் மனம் இல்லை
பார்கவுமா எண்ண மில்லை!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment