கொரோ னாவின் அட்டகாசம்,
புறட்டிப் போட்ட பொருளாதாரம்
புரியாமல் திரிகிறோம்
தெரியாமல் சிரிக்கிறோம்-வாழும்
மக்கள் உயிர் முக்கியம்
மற்ற தெல்லாம் அப்புறம்.
ஓடலாம் புலியைக் கண்டால்
உயிர் காக்கத் தப்பிக்கலாம்.
ஆடெல்லாம் புலி யானால்
அடையாளம் எப்படி-கொல்லும்
கொரோ னாவே நீயானால்
குடும்பத்தின் கதியென்ன!
ஆடு புலி ஆட்டத்தில்
நாடு படும் ஆபத்தில்
மனிதன்நீ மனித னென்றால்
தனித்திரு வீட்டுக்குள்-இன்று
உன் னுயிரைக் காக்கவே
இன்னாடே முடங்கிப் போச்சு.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment