எங்கிருந்தோ அபயக்குரல்
எப்போது கேட்கிறதோ!
அங்கிருந்தே அப்போதே-தேடி
அடுத்தகணம் உதவி வரும்.
மக்கள் உயிர் முக்கியம்
மற்ற தெல்லாம் அப்புறம்.
திக்கெல்லாம் பழனிச்சாமி-அம்மா
சக்தியாய் காக்குஞ்சாமி.
பாஞ்சாலி மானங்காத்த
பரந்தாமன் அவரேபோல்.
தமிழினம் உயிர்காத்த-தமிழ்த்
தலைமகன் எடப்பாடியார்
வாழ்கவே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment