Friday, 10 April 2020

பரந்தாமன் பழனிச்சாமி.

எங்கிருந்தோ அபயக்குரல்
எப்போது கேட்கிறதோ!
அங்கிருந்தே அப்போதே-தேடி
அடுத்தகணம் உதவி வரும்.

மக்கள் உயிர் முக்கியம்
மற்ற தெல்லாம்  அப்புறம்.
திக்கெல்லாம் பழனிச்சாமி-அம்மா
சக்தியாய்  காக்குஞ்சாமி.

பாஞ்சாலி மானங்காத்த
பரந்தாமன் அவரேபோல்.
தமிழினம் உயிர்காத்த-தமிழ்த்
தலைமகன் எடப்பாடியார்
வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment