நரகாசுரன் வதம்
தந்தான் பாவங்கள் பிள்ளை நரகாசுரன்//
பிந்திய பாசம் முந்திய நீதிவழி//
நொந்த தாயின் நெறிப்படிக் கணைபட//
மாண்டு மடிந்தான் ஆண்டு முடிந்தான்//
கிருட்டினர் சத்யா தந்தை தாயார்//
திருந்தா மகனை பொருந்தாக் குலனை//
வதம் செய்து முடித்து வரமொன்றும்
வழங்கிப் பாவியிவன் பலியான நாளை//
தீபாவளித் திருநாளெனத் தேசம் கொண்டாட//
தேவர்கள் கூடித் தீபங்கள் ஏற்றினர்.//
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment