ஞானம்.
தன்பட்டுத் தன்பட்டு--மனம்
பண்படவேண்டும் தென்பட்டுத் தென்பட்டு-ஞானம் தன்பட வேண்டும். முயன்று முயன்று-அனுபவம் பயின்றிட வேண்டும். அறிந்து அறிந்து-அறிவு விரிந்ந்திட வேண்டும். புரிந்து புரிந்து-புலமை தெளிந்திட வேண்டும். பழகிப் பழகி-மடமை விலகிட வேண்டும். விளங்கி விளங்கி-உறவு துலங்கிட வேண்டும். நெருங்கி நெருங்கி -சமூகம் மலர்ந்திட வேண்டும். இணங்கி இணங்கி-உலகம் சிறுத்திட வேண்டும். வணங்கி வணங்கி-அந்நியம் மறைந்திட வேண்டும். உணர்ந்து உணர்ந்து-மனிதம் உயர்ந்திட வேண்டும். அழிந்து அழிந்து -பகைமை
தொலைந்திட வேண்டும். உருகி உருகி -அன்பு பெருகிட வேண்டும். அருகி அருகி -பேதம் அழிந்திட வேண்டும். தேடி தேடி--நட்பைக் கூடிட வேண்டும். கூடிக் கூடி -தீர்வை தீர்த்திட வேண்டும். வேண்டும் வேண்டும் -இயற்கை இறையென வேண்டும். வேண்டாம் வேண்டாம்-செயற்கை
மதமது வேண்டாம். கவிஞர். கொ.பெ.பி.அய்யா.
பண்படவேண்டும் தென்பட்டுத் தென்பட்டு-ஞானம் தன்பட வேண்டும். முயன்று முயன்று-அனுபவம் பயின்றிட வேண்டும். அறிந்து அறிந்து-அறிவு விரிந்ந்திட வேண்டும். புரிந்து புரிந்து-புலமை தெளிந்திட வேண்டும். பழகிப் பழகி-மடமை விலகிட வேண்டும். விளங்கி விளங்கி-உறவு துலங்கிட வேண்டும். நெருங்கி நெருங்கி -சமூகம் மலர்ந்திட வேண்டும். இணங்கி இணங்கி-உலகம் சிறுத்திட வேண்டும். வணங்கி வணங்கி-அந்நியம் மறைந்திட வேண்டும். உணர்ந்து உணர்ந்து-மனிதம் உயர்ந்திட வேண்டும். அழிந்து அழிந்து -பகைமை
தொலைந்திட வேண்டும். உருகி உருகி -அன்பு பெருகிட வேண்டும். அருகி அருகி -பேதம் அழிந்திட வேண்டும். தேடி தேடி--நட்பைக் கூடிட வேண்டும். கூடிக் கூடி -தீர்வை தீர்த்திட வேண்டும். வேண்டும் வேண்டும் -இயற்கை இறையென வேண்டும். வேண்டாம் வேண்டாம்-செயற்கை
மதமது வேண்டாம். கவிஞர். கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment