வெற்றி நிச்சயம்.
இருக்கிறாரோ இல்லையோ!
வருவாரோ மாட்டாரோ!
கலக்கும் பயம் எதிரிக்கு!--வெறி
வலுக்கும் பலம் தமிழுக்கு!
தருமம் தோற்று சாகாது.
கருமம் நீற்றுப் போகாது.
வர்மம் தீர்த்துப் பாராது--பிரபா
சர்மம் தூர்த்து மீறாது.
இடைவேளை நீளாது.
விடை நாளை மாறாது.
பகை ஊளை கேளாது-கரன்
இடை வாளைப் பூராது.
அலை நின்றும் ஓயுமோ!-
மலை என்றும் சாயுமோ!
கடல் வற்றிக் காயுமோ!--தமிழ்
படை முற்றித் தீயுமோ!
பகல் மறைக்கக் குடையோ!
இருள் விலக்கத் தடையோ!
புயல் அடக்க அடையோ!--அதிர்
இடி மறிக்கப் படையோ!
புலி தவறிப் பாயாது.
குறி இடறி மாயாது.
விடியாமல்த் தீராது.!--ஈழம்
அடையாமல் ஆறாது!
நிச்சயம் ஒன்று மட்டும்.
வெற்றியும் கொண்டு எட்டும்.
திறத்தமிழ் மாட்சி பெற்றும்-- வேலுப்
பிரபாகரன் ஆட்சி பற்றும்.
கொ..பெ.பி.அய்யா.
இருக்கிறாரோ இல்லையோ!
வருவாரோ மாட்டாரோ!
கலக்கும் பயம் எதிரிக்கு!--வெறி
வலுக்கும் பலம் தமிழுக்கு!
தருமம் தோற்று சாகாது.
கருமம் நீற்றுப் போகாது.
வர்மம் தீர்த்துப் பாராது--பிரபா
சர்மம் தூர்த்து மீறாது.
இடைவேளை நீளாது.
விடை நாளை மாறாது.
பகை ஊளை கேளாது-கரன்
இடை வாளைப் பூராது.
அலை நின்றும் ஓயுமோ!-
மலை என்றும் சாயுமோ!
கடல் வற்றிக் காயுமோ!--தமிழ்
படை முற்றித் தீயுமோ!
பகல் மறைக்கக் குடையோ!
இருள் விலக்கத் தடையோ!
புயல் அடக்க அடையோ!--அதிர்
இடி மறிக்கப் படையோ!
புலி தவறிப் பாயாது.
குறி இடறி மாயாது.
விடியாமல்த் தீராது.!--ஈழம்
அடையாமல் ஆறாது!
நிச்சயம் ஒன்று மட்டும்.
வெற்றியும் கொண்டு எட்டும்.
திறத்தமிழ் மாட்சி பெற்றும்-- வேலுப்
பிரபாகரன் ஆட்சி பற்றும்.
கொ..பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment