அய்யாவின் கவிதை பூங்கா
Sunday, 14 September 2025
அஞ்சல் பெட்டி
காணாமல் போன அஞ்சல் பெட்டி.
அஞ்சல் பெட்டிக்கு அஞ்சலித் தருணம் /
நெஞ்சில் நினைவுகள் அஞ்சிய மரணம்/
எஞ்சிய உறவுகள் விஞ்சிய சரணம்/
துஞ்சிய அஞ்சல் துயரப் படிவம்/
செஞ்சிவப்பு நிறத்தோய்நீ சேர்ப்பித்தென் கடிதம்/
கொஞ்சியென் கொழுநன் நெஞ்சினிற் பதித்தனோ!/
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment