ஊரெல்லாம் கூடித் திரிந்தால்
கொரோனாவும் ஊர் சுற்றும்.
ஊரடங்கி தனித்திருந்தால்-அது
பேரடங்கி அழியும் செத்தும்.
வீரனெறால் தனித்து இரு
வீட்டுக்குள்ளே அடங்கி இரு
தனிமையிந்த ஆயுதந்தான்-கொடிய
கொரோனாவைத் தெறிக்க விடும்.
தனிமை கூட வேள்விதான்
தவம் அது போலத்தான்.
இனிமை ஆகும் வாழ்வுதான்-உலகில்
இனியில்லை கொரோனாதான்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment