வாழ்க செம்மொழி!
தலைவி நீயே தாய் மொழிக் கெல்லாம்.
அமுதே உயிரே அழகே தமிழே!
ஆதி முதலே என்றும் இளமையே!
அணிகலன்களாக இலக்கியங்களாக
எழிலுடை வடிவ இலக்கண மேனி.
செம்மொழி மகுடம் சிகைமுடி சூடி
அகிலத்தின் மூத்த அம்மா உன்னை ஆராதிக்கிறேன். வாழி!செந்தமிழ் வாழிய தாயே!
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment