Wednesday, 30 September 2015

காரணம் அவசியம்.

காரணம் அவசியம்.
------------------------------
வல்லொன்று சொல்சுட்டு புண்பட்டு ஆறாது
கல்லொன்று நீர்பட்டு சூழலைபோல்--உள்ளஉள்ள
எண்ணலைகள் உள்நின்று பட்டுப்பட்டு மாளாது
முன்னாய்வீர் சொல்லொன்று நன்று.

நீரில் கல் போட்டால்
வட்டங்கள் விரிகின்ரன். 

நெஞ்சினில் சொல் போட்டால்
நினைவுகள் விரிகின்றன.
கல்லோ சொல்லோ!
எது போட்டாலும்
காரணம் அவசியம்
தேடுங்கள்

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment