அய்யா காமராஜா!
அய்யா காமராசா!--எங்கள்
அறிவே காமராசா!
மெய்யே நீ ராசா--தமிழ்
பிறப்பே காமராசா!
ஆட்சியின்னா ஆட்சி--நீ
ஆண்டதுதான் ஆட்சி.
அழுக்கில்லாத ஆட்சி--அது
வெளுத்த மனசாட்சி.
நேர்மையின்னா நேர்மை--தூய்மை
நிறை குடத்து நேர்மை.
கூர்மையான நேர்மை--சொல்லக்
குறை படாத நேர்மை.
நீதி காத்த இராசன்--தமிழ்
சாதி காத்த இராசன்.
வெள்ளம் காத்த இராசன்--அணைத்து
பள்ளம் சேர்த்த இராசன்.
கண் திறந்த சாமி--மக்கள்
எண் நிறைந்த சாமி.
பஞ்சம் தீர்த்த சாமி--எங்கள்
அய்யா காமராசா!--எங்கள்
அறிவே காமராசா!
மெய்யே நீ ராசா--தமிழ்
பிறப்பே காமராசா!
ஆட்சியின்னா ஆட்சி--நீ
ஆண்டதுதான் ஆட்சி.
அழுக்கில்லாத ஆட்சி--அது
வெளுத்த மனசாட்சி.
நேர்மையின்னா நேர்மை--தூய்மை
நிறை குடத்து நேர்மை.
கூர்மையான நேர்மை--சொல்லக்
குறை படாத நேர்மை.
நீதி காத்த இராசன்--தமிழ்
சாதி காத்த இராசன்.
வெள்ளம் காத்த இராசன்--அணைத்து
பள்ளம் சேர்த்த இராசன்.
கண் திறந்த சாமி--மக்கள்
எண் நிறைந்த சாமி.
பஞ்சம் தீர்த்த சாமி--எங்கள்
பசுமை தந்த சாமி.
தூய்மையான துறவி--அன்புத்
தாய்மைபோல உறவி.
சேய்மையாக மறுவி--பிறக்க!
வாய்மைமறு பிறவி.
கொ.பெ.பி.அய்யா.
தூய்மையான துறவி--அன்புத்
தாய்மைபோல உறவி.
சேய்மையாக மறுவி--பிறக்க!
வாய்மைமறு பிறவி.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment