Monday, 20 July 2015

விலாசம் மாறியது.

விலாசம் மாறியது.

மெய்யெழுதிச் சொன்னாரோ!
பொய்யெழுதி மறந்தாரோ!!.
மெய்யெழுதிக் கையணைய
பொய்யெழுதித் தூண்டலாமோ!

தபாலையே நோக்கி நோக்கி
தபால்காரர் சொந்தமானார்.
துபாய் வாழும் முன்னவரே!
தபாலினி எழுதாதீர்


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment