Saturday, 2 August 2025

பசிக்குது

பசிக்குது 

பசிக்குதா பசித்தால் புசி.
புசித்தல்தான் உயிர்.
உயிர்த்தல்தான் உடல்.
உடல்தான் அடையாளம்.
அடையாளம்தான் வாழ்தல்.
வாழ்வது வழங்கல்.
வழங்கினால்தான் மனிதன்.
மனிதன்தான் மனதன்.
மனதனே வாழ்கிறவன்.
வாழ்ந்தவரே தெய்வம்.
தெய்வங்ககளைப் போற்றுவோம்.

கொ. பெ. பிச்சையா

..

No comments:

Post a Comment