Thursday, 19 April 2018

காந்தி நாடு

பெருமமை இந்தியா.

கொண்டெழுந்த கொள்கையில்
நின்று அதை வென்றதில்
என்றும் அது பாடமாய்
அண்ணல் வழி அகிம்சைதான்.

சூது என்ன செய்யுமோ
நீதி தானே வெல்லுமே!
தர்மத் தலைவர் காந்தியை
வர்மங்கூறி வென்றதார்?

ஒன்றுபட்ட  இந்தியா
வென்றுவிட்ட  மகாத்மா
கண்கண்ட தெய்வமாய்
மண்கொண்டு காலம் வாழும்.

புரட்சி என எழுந்தது
அறம் என தொடர்ந்தது
உரிமை என மலர்ந்தது
பெருமை அதில் சிறந்தது.

கவிஞர்கொ.பெ.பி. அய்யா

No comments:

Post a Comment