Saturday, 22 September 2018

விடியும் வேளை.

விடியும் வேளை.

விடியும் விடியும் வேளை விடியும்.
முடியும் முடியும் நம்மால் முடியும்.
மொழியே இனமாய் உணர்வாய் படியும்-உயிர்
தமிழால் மட்டும் பேதங்கள் மடியும்.

சாதியால் மதத்தால் சிதறிய தேசியம்
ஆதியாம் பிறப்பால் அடையாளம் தமிழாம்.
உதிரம் ஊறிய தமிழால் உறவாம்-தமிழ்
உணர்வால் தமிழினம் உரிமையை காப்போம்.

தாயும் தன்பால் தமிழ்வழி மரபால்
சேயும் 


கொ.பெ.பி.அய்யா





No comments:

Post a Comment