விடியும் வேளை.
விடியும் விடியும் வேளை விடியும்.
விடியும் விடியும் வேளை விடியும்.
முடியும் முடியும் நம்மால் முடியும்.
மொழியே இனமாய் உணர்வாய் படியும்-உயிர்
தமிழால் மட்டும் பேதங்கள் மடியும்.
சாதியால் மதத்தால் சிதறிய தேசியம்
ஆதியாம் பிறப்பால் அடையாளம் தமிழாம்.
உதிரம் ஊறிய தமிழால் உறவாம்-தமிழ்
உணர்வால் தமிழினம் உரிமையை காப்போம்.
தாயும் தன்பால் தமிழ்வழி மரபால்
தாயும் தன்பால் தமிழ்வழி மரபால்
சேயும்
கொ.பெ.பி.அய்யா
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment