Monday, 28 July 2014

நான் படித்த பள்ளி.

எனது பள்ளி.
 
றிடிறிஏ உயர்தரப்பள்ளி
தேர்ந்து விளங்கும் எங்கள் பள்ளி
மேல் நிலையாக உயர்ந்திட வேண்டும்.
மேதினி சிறந்து விளங்கிட வேண்டும்.

கப்பல் ஒட்டிய சிதம்பரம் பிள்ளை
ஓட்டப்பிடாரம் வட்டத்தின் உள்ளே
பாஞ்சாலம் குறிச்சி பக்கம்தானே
பரமக் கிராமம் கொல்லம்பரம்பு .

கிறித்து ஏசு கிருபையாலே
சிறுத்த ஊரும் சீர் வாழவே
நிறுத்திய பள்ளி றிடிறிஏ
விருத்தியாக வாழ்க வாழ்கவே

இன்றும்கூட அன்றும்போலே
இருக்குதுதானே கண்டதுபோலே
கன்றது கண்ட தாயது போலே
கண்டதும் கரையுது என்மனம்போலே 1
 
கொ.பெ.பி.அய்யா.
TDTA Middle Scho

No comments:

Post a Comment